குடும்பத்தார் தனக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் அரங்கேறியுள்ளது. நல்வாய்ப்பாக சிறுமி காப்பாற்றாப்பட்டுவிட்டார்.
புவனேஸ்வரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், “முந்தைய ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியே பிரதானம் என்பதால் மத்தி ...