விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள், 4.4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கோவை நகைக்கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர், பெங்களூருவில் இருந்து 5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கோவைக்கு திரும்பியுள்ளார். அப்போது காரிமங்கலம் அருகே காரில் வந்த மர்ம கும்பல், நகை மற்றும் காரை திருடிச ...