தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கட்டுமான நிறுவனம் ஒன்று, ‘ஒரு குழந்தை பெற்றால் 62.28 லட்சம் பரிசு’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.