குஜராத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடியபோது, மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடிவந்து. அதைப் பார்த்த ரசிகர்கள், ‘ஹர்திக்... ஹர்திக்’ எனக் கூச்சலிட்டனர்.
2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியின் கடைசி பந்தில் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துசென்ற ரவிந்திர ஜடேஜா, வெற்றிக்கு பிறகு மைதானத்தை வலம்வந்து காற்றில் கைகளை குத்தினார்.