தாளவாடி அருகே யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து தாளவாடி அரசு மருத்துவமனையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்
கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, தாராபுரத்தில் உள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீட்டின் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ...
கர்நாடகா - இந்த வாரம் மிளகாய் விலை குறைந்ததால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மார்க்கெட்டை சூறையாடி வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க வந்த போலீஸையும் விரட்டி அடித் ...
டெல்லி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் இரயில் நிலையத்தில் காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் சத்ருஜீத் கபூர், ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் நிறுத்தப்பட்ட போது குறைந்தபட்ச பலமே பயன்படுத்தப்பட்டதாகவும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என ...