சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்று திரும்பிய தமிழக வீரர்கள் நான்கு பேருக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் தமிழக தடகள சங்கம் சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளி ...
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாங்காங், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத ...
ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஐந்து கிலோ எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.