சென்னை பள்ளிக்கரணையில் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற மன உளைச்சலில் சிக்கி தவித்து வந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்குடியில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தீ வைத்துக்கொளுத்திய முதியவர் தானும் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். காப்பாற்றச் சென்ற மகனும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.