Search Results

ஆணவப்படுகொலை
webteam
3 min read
சென்னை பள்ளிக்கரணையில் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற மன உளைச்சலில் சிக்கி தவித்து வந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
PT WEB
1 min read
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த பெண்ணால் பரபரப்பு. கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரணை.
Boy friend Kishore
webteam
2 min read
ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
suicide
webteam
1 min read
கன்னியாகுமரி அருகே மதுவுக்கு அடிமையான பேரன் பாட்டியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்டவர்கள்
PT WEB
1 min read
ஆன்லைன் ட்ரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவர்
PT WEB
1 min read
காரைக்குடியில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தீ வைத்துக்கொளுத்திய முதியவர் தானும் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். காப்பாற்றச் சென்ற மகனும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com