அண்மையில் பெய்த கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான தகவல் கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலக தரத்திற்கு ஒப்பானது என்று ...
தென் மாவட்ட பெருமழை வானிலை மையத்தின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மழைக்கு முன் வானிலை மையம் கூறியது என்ன? எப்போது கூறியது? அதன் அறிவிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருந்தது என்பது குறித்த ...
“ஒன்றிய நிதிஅமைச்சர் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்... சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் தான் தந்தார்கள். 20 செ.மீ மழை பெய்யும் என்று தான் கூறியிருந்தார்கள். ”
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.