2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த வருட மக்களவைத் தேர்தலில் மீண்டும் தொகுதி மாறுவார் என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பழைய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல், அங்குள்ள கோயில் ஒன்றில் பூசாரியிடம் தனக்கு நெற்றியில் திலகமிடுமாறு அவர் கேட்கும் காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.