செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவர் மனைவி புகார் அளித்திருந்ததன் பேரில், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“அவரை தாக்கிய அதிகாரிகளின் பெயர்களை என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து புகார் பெற்றுள்ளேன். இது குறித்து நாளை விசாரித்து முடிவெடுப்போம்” என்றார் மனித உரிமை ஆணைய உறுப்பினர்.