100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
எம்.எஸ்.எம்.இ சங்கங்கள் நலவாரியம் அமைத்தல், ஜிஎஸ்டி திருத்தம், தனி நிதித் தொகுப்பு மற்றும் உள்நாட்டு சந்தை விரிவாக்கம் ஆகியவற்றை பட்ஜெட்டில் எதிர்பார்த்து இருந்தனர்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள், சாதக பாதகங்களை நிபுணர்கள், அரசியல் கட்சியினர் நம்மோடு பகிர்ந்துகொள்கின்றனர். அவற்றை இ ...
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 2024 ஆண்டுக்கான முதல் இடைகால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய ஜனதிபதி திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்றதில் உரையாற்றினார்.