சவூதி அரேபியா, குவைத், ஈராக் உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவைக் குறைக்க முடிவெடுத்திருப்பதைத் தொடர்ந்து இந்தியாவிலும் எண்ணெய் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
கேரளாவில் மீண்டும் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள தமிழக பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவதற்காக கேரள வாகனங்கள் குவிந்துவருகின்றன.