கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேளச்சேரியில் கண்டெய்னருடன் பள்ளத்தில் விழுந்த இரண்டு தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மண்சரிவில் சிக்கியிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விரிவான ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெட்ரோல் பங்க்கில் போன் பே பார் கோடை மாற்றி ரூ.23 லட்சம் மோசடி நடந்துள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்த தக்கலை போலீசார், மோசடியில ...