பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணியை, மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்தது. இந்தச் சம்பவத்தில் அலட்சியம் காட்டிய மருத்துவர்களை அம்மாநி ...
குழந்தைகள் சேட்டை செய்தால், ‘சரியான வாலு, வாணரம், அறுந்த வாலு’ என்று பெற்றோர் திட்டுவதுண்டு. ஆனால் உண்மையில் ஒரு குழந்தை வாலுடன் பிறந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
தேனி அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரிட்டனில் 40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு, இந்த வருடம் அதே லீப் தேதியில் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்துகிறது.