தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுக்காக்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆ ...
தொடர் கனமழை காரணமாக ஏற்கெனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1-5 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்திலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.