INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் கேட்ட சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் கோரிய சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் பாரபட்சம் ...
மக்களவை தேர்தலில் போட்டியிட மதிமுக சார்பில், பம்பரம் சின்னம் கோரி இருந்த நிலையில், சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது அரசியல ...
தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சிகளிலும் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித ...