திருப்பத்தூரில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, CBI, ED, IT சோதனைகள் குறித்து ஆவேசமாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.
“திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. மூன்று நாட்களில் தொகுதி பங்கீடு முடிவுகள் எட்டப்படும்” என காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சினீவாசன் தெரிவித்தார்.