திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், வீட்டில் வேலை செய்த , பெண் ஒருவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், "எனக்கும் என மகனுக்கும் சம்பந்தம் இல்லை ...
”எனக்குச் சொந்தமாகக் கல்குவாரி இருப்பது நிரூபிக்கப்பட்டால் என்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என ஓசூர் திமுக எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.