குப்பையுடன் சேர்த்து மருத்துவக் கழிவுகளை கொட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தாம்பரம் மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இயந்திர விபத்தில் கை விரல்களை இழந்த இளைஞருக்கு, கால் விரலைப் பொருத்தி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சவாலான அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளனர்.