டெல்லியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் ஷம்பு எல்லையில் முகாமிட்டுள்ளனர். இருப்பிடம், உணவு, மருத்துவம்
உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்பதை களத்தில் இருந்து பதிவு செய்கிறது புதிய ...
டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகளை விரட்டுவதற்காக காலாவதியான கண்ணீர்ப் புகைக்குண்டுகளை காவல்துறை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாய் மற்றும் கண்களுக்கு ஆபத்து ஏற்படுத்துபவையாக இருப்பதாகவ ...
பஞ்சாப் - ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஜேசிபி மற்றும் கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களை ஷம்பு எல்லைக்குக் கொண்டுவந்துள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் முதல் டெல்லி நோக்கி மீண்டும் விவசாயிகள் பேரணி வரை முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
5 ஆவது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் டெல்லி விவசாயிகளின் போராட்டம்... மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என அமைதியான முறையில் தொடர்கிறது.