வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
“அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளில் ஒரே மாதிரியான செயல்பாடுகளை பின்பற்றியுள்ளார்கள். இதைப் படித்ததில் இருந்து எனக்கு 3 நாட்களாக தூக்கம் இல்லை. மனதை உலுக்கியது”- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, நாளை காலை பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.