மக்களவை தேர்தலை ஒட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கன்னியாகுமரி எழும்பூர் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாக்கால சிறப்பு ரயில்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவையாகவே இருக்கும். அப்படி ஒரு சிறப்பு ரயில் மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது. எங்கே? பார்க்கலாம்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அதிரவைத்த விசில் சத்தத்தால் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிஎஸ்கே ரசிகர்கள் சென்னை வந்தடைந்தனர்.