ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீதான எப்ஐஆர்-ஐ ரத்து செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. வாகன எரிப்பு போன்ற போராட்டங்கள் நடைப்பெறும் இடங்களில் 144 தடை உத்தரவு ...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.