Search Results

wild elephant
webteam
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியில் இரண்டாவது நாளாக 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துற ...
காட்டு யானை உயிரிழப்பு
PT WEB
1 min read
கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதியில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை மீது மின் கம்பி உரசியதில் உயிரிழப்பு.
wild elephant
webteam
1 min read
கோவை வடவள்ளி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் வாகனத்தை முன்னிறுத்தி காட்டுக்குள் விரட்டினர்.
wild elephant
webteam
1 min read
மூணாறு அருகே மீண்டும் உலாவந்த படையப்பா யானை, உணவு தேடிவிட்டு அமைதியாக வனப் பகுதிக்குள் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
wild elephant
webteam
1 min read
தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை வாழைத் தோப்புக்குள் இருப்பதால் அதனை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
wild elephant
Kaleel Rahman
1 min read
தமிழக ஆந்திர எல்லையோரம்; குடியாத்தம்- பலமனேரி சாலையை கடந்த காட்டு யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com