இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில், முதலமைச்சராக சுகுவிந்தர் சிங் சுகுவே நீடிப்பார் என காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது. மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழகத்திற்கு எந்த காரணமும் இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு தேவையற்ற தொல்லை கொடுக்கிறது. ஆகஸ்ட் இறுதி வரை, தரவேண்டிய தண்ணீரில் பாத ...