சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் கூறியவற்றின் முழுமையான த ...
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் வரும் 31 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விவரம் வீடியோவில்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
“தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை உட்பட மொத்தம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் ...
"டிசம்பர் 9 ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகம ...