கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 2.50 கோடி மதிப்பிலான வலி மாத்திரைகளை பறிமுதல் செய்த மெரைன் போலீசார், ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை - அரசு பள்ளியில் பயின்று வரும் பட்டியலின மாணவர் ஒருவரை இளைஞர்கள் 6 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நியாயம் கேட்டு சால ...
ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4000 போதை மாத்திரைகளை தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர் பறிமுதல் செய்து அம்பத்தூர் பகுதியை சேர்ந்த குப்புசாம ...
டெலகிராம் ஆப் மூலம் தரப்படும் டாஸ்க்குகளை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக்கூறி 54 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து முழு விவரத ...