பாபா ராம்தேவ் வழக்கில், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்களவைத் தேர்தலில் அனைத்து VVPAT இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் பதிலளிக்க, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வரும் நிலையில், 3 வாரங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ...