சென்னையில் மெரினா கடற்கரையில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு ரசாயனம் இருப்பது உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரையில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 6 சதவீத பேர் இறந்து விட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிக்ஜாம் புயலின் போது சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் சென்னையை ஒட்டிய 20 சதுர கிலோ மீட்டர் கடல் பகுதியில்
பரவியுள்ளது தெரியவந்துள்ளது.