எஸ் எஸ் ஐ பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. ஆடு திருடியவர்களைப் பிடிப்பதற்காக முற்பட்டப்போது குற்றவாளிகள் எஸ் எஸ் ஐ பூமிநாதனை கொலை செய்தார்கள்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காசி மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.