துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: “அ.தி.மு.க.வின் தொடர் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டு மகத்தான கூட்டணி அமையும்” - முன ...
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. மக்களது இயல்பு வாழ்க்கை இன்னும் மீண்டபாடு இல்லை. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அந்த காணொளியை ...
திமுக அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறிய கருத்துகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.
“கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் வழங்க வேண்டும்? எந்த இடத்தை வழங்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.