"நீ அடுத்த விமானத்தில் வா மா"- ஜனவரியில் மட்டும் 894பேருக்கு அனுமதி மறுப்பு; மார்ச் 5ல் நடந்ததுஎன்ன?
ஜனவரி மாதத்தில் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 98 லட்சம் ரூபாய் நிவாரணம்/இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.