“வருகின்ற 24 ஆம் தேதி திருச்சியில் அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தேமுதிக-வும் பங்கேற்கும். அண்ணன் எடப்பாடி அதற்கான அழைப்பை என்னை நேரில் சந்தித்து விடுத்துள்ளார். ஆகவே உறுதியாக நாங் ...
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
“அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. பாஜகவும் முக்கிய நபர்களை அனுப்பி பேசி உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும்” என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ...