சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கும் ஒரே e mail idயில் இருந்து மிரட்டல் வந்ததுள்ளதாகவும் அது எங்கிருந்து வந்தது என்பதை அறிய இண்டர்போல் போலீசுக்கு அனுப்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி புரளி என்றும், பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல் செயல்படும் எனத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னையில் அண்ணாநகர் சாந்தோம், பெரம்பூர், எழும்பூர் என பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த தனியார்பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்.