Search Results

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் சாலையோரம் தேநீர் அருந்தி கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு.
அத்திப்பள்ளி
PT WEB
2 min read
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயரிழந்துள்ளனர். 8 இருசக்கர வாகனம், ஒரு லாரி, இரண்டு சரக்கு வாகனம் எரிந்து நாசம் .
Ilavarasan
webteam
1 min read
வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
death
webteam
1 min read
நாட்றம்பள்ளி அருகே சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர்.
death
webteam
1 min read
செய்யூர் அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட ...
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com