ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயரிழந்துள்ளனர். 8 இருசக்கர வாகனம், ஒரு லாரி, இரண்டு சரக்கு வாகனம் எரிந்து நாசம் .
செய்யூர் அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட ...