அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும் கிம் ஜாங் உன்னின் குண்டு துளைக்காத ரயில் குறித்த தகவல்கள், கேட்போரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா கட்டுபாடு என்று வடகொரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் இருந்துவந்தது. அதை தற்போது அதிபர் கிம் ஜாங் தளர்த்தியதால், இப்போது அங்கிருந்து முதல் விமானம் பெய்ஜிங் சென்றது.