பஞ்சாப்- ஹரியான எல்லையில் நடைப்பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது பஞ்சாப் அரசு.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், அவருடைய தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.