மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை ஆய்வுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
கிரஷர் உரிமையாளர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சோழன் விரைவு ரயிலில் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த இருவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.