“அரசாங்கம் சில சலுகைகள் திட்டங்களை அறிவித்து இருந்தனர். எங்களின் நெடுநாள் கோரிக்கை திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு ஒரு கூடுதல் ரயில் வேண்டும் என்பதுதான்” - புஷ்பவனம்
மிக்ஜாம் புயல் சென்னையை மிரட்டி வரும் நிலையில், பல இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை X தளத்தில் பதிவிட்டுள்ளத ...