“அரசாங்கம் சில சலுகைகள் திட்டங்களை அறிவித்து இருந்தனர். எங்களின் நெடுநாள் கோரிக்கை திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூருக்கு ஒரு கூடுதல் ரயில் வேண்டும் என்பதுதான்” - புஷ்பவனம்
மேட்டுப்பாளையத்தில் மழையால் தடைபட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. செல்ஃபி எடுத்து மகிழ்ந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ரயில் நிலையத்தை வெள்ளம் சூழந்துள்ளது. இதையடுத்து நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறி ...