ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஆர்.கே. சுரேஷ் துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தார். பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு நடிகர் ஆர்.கே. சுரேஷ் ஆஜராக உள்ளார். வெளிநாட் ...
ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர் கேசுரேஷ் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு ...
600 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக ஐ.டி.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.