ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முழுமையாக கலைத்துவிட்டு புதிய வீரர்களையும், பயிற்சியாளர்களையும் கொண்டுவாருங்கள் என முன்னாள் இந்திய வீரர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி நடைபெறும் போது வர்ணனை பெட்டியிலிருந்து முன்னாள் வீரர் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ, ஐபிஎல் உரிமையாளர் முதல் வீரர்கள் வரை அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளத ...
இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் ஐபிஎல்லுக்கு திரும்பிவந்திருக்கும் சூர்யகுமார் யாதவ், 17 பந்துகளுக்கு அரைசதமடித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியது மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணம் என இரண்டு விசயங்கள் மீதும் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள்.