சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜனாமா செய்ய முடிவுசெய்து, இதுதொடர்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியு ...
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.