நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான முக்கிய குற்றவாளிகளை, புதுச்சேரியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.