தேர்தல் பத்திர முறையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் இதற்காக மத்திய அரசு கொண்டு வந்த நடைமுறைகளை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர் ...
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (பிப்.15) வழங்கிய தீர்ப்பை, பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். அதுகுறித்த முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.