“மனைவி அதிகம் சம்பளம் வாங்குவதால் விவாகரத்து அதிகரிக்கிறது; ஈகோ பிரச்னை”- விழுப்புரம் மாவட்ட நீதிபதி
கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம்
பெறுவதால் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து
உள்ளதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.