குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள ...
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வா ...
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நேற்றிரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழை தற்போதும் பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூ ...
தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுக்காக்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆ ...
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் நெல்லை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.