கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆவடியில் மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. கத்தியை சாலையில் தேய்த்தபடி வெட்ட ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.