பீகாரில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முழுக்க முழுக்க தனியார் கல்லூரிகளுக்கான செயல்பாடு என நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்தது குறித்து மருத்துவ செயற்பாட்டாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.