மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே தெரிவித்து ...
”ஜனவரி 20-ஆம் தேதி மராத்தா சமூக போராட்டக்காரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் சுமார் 10 லட்சம் வாகனங்கள் மும்பையை நோக்கிவரும்” என் மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே தெரிவித்துள்ளார்.
”அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எட்டப்பட்ட பிறகு மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்” என மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எம்.பி.க்களும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.